இந்திரா காந்தி விளையாட்டரங்கம், விசயவாடா
இந்திரா காந்தி விளையாட்டரங்கம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசயவாடா நகரில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கம் முன்னர் நகராட்சி மைதானம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் நவம்பர் மாதம் 24, 2002 அன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. மேலும் இந்த மைதானத்தில் திசம்பர் 1997-ல் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கும் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்டம் அணிகளுக்கு இடையே பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 230 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read article
Nearby Places

விசயவாடா

ஆந்திர லயோலா கல்லூரி
விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

காந்தி குன்று
விஜயவாடாவில் காந்தி நினைவிடம் அமைந்துள்ள இடம்

முகல்ராஜபுரம் குகைகள்

கனக துர்கை கோயில்
ஆந்திர பிரதேசதில் உள்ள கோயில்

தாடேபல்லி, குண்டூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
ஆளுநர் இல்லம், விசயவாடா